Sunday, July 13, 2008

அன்பே...!

உன்னைத் தேடி கிறுக்கிய
கிறுக்கல்கள் எல்லாம் உன்னைக்
காட்டிக் கொடுத்துவிட்டு
தலைமறைவாகிவிட்டன


அவைகளை நீ படித்தால்
எழுதிய என்னை உனக்கு
பிடிக்காமல் போய்விடுமோ
என்ற பயத்தில்..

No comments: