நினைவுகளிலேயே வாழ்கை கழிந்து விடுமோ
என்று பயமாய் இருக்கிறது...
அவள் தந்த முத்தத்தின் மிச்சத்தை
தேடி கொண்டே இருக்கிறது மனம்...
ஒருவேளை இந்த உலகத்தின் காதலர்கள்
பரிமாறி கொள்ளும் முத்தங்களில் ஒளிந்திருக்கலாம்...
ஒவ்வொரு நொடியும் எங்கேனும்...
காதலர்களிடையே வாழ்கிறது....
அவளுடைய முத்தத்தின் மிச்சம்....
கடற்கரை மணலில் அலைகள் விட்டு சென்ற ஈரம் போல...
Wednesday, August 13, 2008
Wednesday, August 6, 2008
என் நெஞ்சில் நீ...
உன்னை
உயிர்ப்படக்காட்சியாக
வார்த்தெடுத்து
வைத்துள்ளேன்
நெஞ்சில்
பின்
எதுக்கடி உன்
உயிரற்ற
புகைப்படங்கள்
எனக்கு...?
உயிர்ப்படக்காட்சியாக
வார்த்தெடுத்து
வைத்துள்ளேன்
நெஞ்சில்
பின்
எதுக்கடி உன்
உயிரற்ற
புகைப்படங்கள்
எனக்கு...?
Sunday, August 3, 2008
தேவதையின் கால்கள்...
நான் தெரிந்தே
காலினை மிதித்து
தொட்டு கும்பிடும்
வேளைகளிலெல்லாம்
கால்களை ஒழித்துக்கொள்கிறாய்
சேலைகளுக்குள்
இன்றுவரை
காணமுடியவில்லையடி
தேவதையே உன்
கால்களை..
காலினை மிதித்து
தொட்டு கும்பிடும்
வேளைகளிலெல்லாம்
கால்களை ஒழித்துக்கொள்கிறாய்
சேலைகளுக்குள்
இன்றுவரை
காணமுடியவில்லையடி
தேவதையே உன்
கால்களை..
Friday, August 1, 2008
மெல்லியவளே...!!
என் ஒவ்வொரு
அனுவினிலும் நீ
உடைக்க நினைக்காதே
அவை இரண்டெனப்பிளந்து
தரும் காதல் வெப்பத்தை
தாங்கமாட்டாய்
மெல்லியவளே!
அனுவினிலும் நீ
உடைக்க நினைக்காதே
அவை இரண்டெனப்பிளந்து
தரும் காதல் வெப்பத்தை
தாங்கமாட்டாய்
மெல்லியவளே!
Subscribe to:
Posts (Atom)
