Saturday, September 27, 2008

இந்த பிரிவு போதும்....

உன்னில் நானும்
என்னில் நீயும்
வாழ்ந்தபோதும்
காலத்தின்கையில்
ஏன் சிக்கிக் கொண்டோம்
கற்பனையில் நீயும்
கனவுக்குள் நானும்
தற்காலிகபிரிவை
ஏன் பிரித்தோம்
உன்னை எனக்கும்
என்னை உனக்கும்
பிடித்தபோதும்
பிரிவுகள் இங்கே
ஏன் வந்தது
பிரித்த போதும்
உன் வரவிற்க்காய்
காத்து நிக்கின்றேன்

No comments: