என்னை எழுத
வைத்தவள்
நீ என்றாலும்
நான்
கவிஞனானது
உன் பேர்
சொல்லிப்பார்த்துதான்
உன்னைப் பற்றி
எழுத
நினைத்தபோதெல்லாம்
எழுதிக்
கொண்டேயிருந்தேன்
உன்னை விட
அதிகம்
எழுத நினைத்தேன்
எழுதுவதையே
மறந்துவிட்டேன்
Friday, July 25, 2008
Subscribe to:
Post Comments (Atom)

5 comments:
Nice kavithai..!! :-)
@sri
thanks..!:-)
:))
////////////////
என்னை எழுத
வைத்தவள்
நீ என்றாலும்
நான்
கவிஞனானது
உன் பேர்
சொல்லிப்பார்த்துதான்
////////////
கவிதை.. கவிதை....கவிதை
Nice :)
Post a Comment