Friday, July 25, 2008

என் கவிதேவதையே...!

என்னை எழுத
வைத்தவள்
நீ என்றாலும்
நான்
கவிஞனானது
உன் பேர்
சொல்லிப்பார்த்துதான்

உன்னைப் பற்றி
எழுத
நினைத்தபோதெல்லாம்
எழுதிக்
கொண்டேயிருந்தேன்
உன்னை விட
அதிகம்
எழுத நினைத்தேன்
எழுதுவதையே
மறந்துவிட்டேன்

5 comments:

Unknown said...

Nice kavithai..!! :-)

Naveen Kumar said...

@sri

thanks..!:-)

ஜியா said...

:))

priyamudanprabu said...

////////////////
என்னை எழுத
வைத்தவள்
நீ என்றாலும்
நான்
கவிஞனானது
உன் பேர்
சொல்லிப்பார்த்துதான்
////////////
கவிதை.. கவிதை....கவிதை

Mathu said...

Nice :)