Thursday, July 24, 2008

அருமையானவளே...!

நீ
எங்கெல்லாம்
என்னைத் தேடுகிறாய்
என்பதை
ரசிப்பதற்காகவே
நான் தொலைந்து
போகலாம்

நீ
வந்தவுடன்
கை கொடுப்பதா
கன்னம் கொடுப்பதா
என்ற குழப்பத்தை
சாதுரியமாய்
தீர்த்து வைத்தாய்
கைகூப்பி
வணக்கம் சொல்லி.....

6 comments:

Unknown said...

//குளப்பத்தை//
குழ‌ப்பத்தை-என்றிருக்கவேண்டுமென நினைக்கிறேன்..!! :-)
கவிதை நன்று...!! :-))

M.Rishan Shareef said...

கவிதை அருமை..
அனுபவங்கள் வார்த்தையாக்கப்படும்போது அதை ரசிப்பது சுகம் :)

தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே :)

Naveen Kumar said...

Sri said...
//குளப்பத்தை//
குழ‌ப்பத்தை-என்றிருக்கவேண்டுமென நினைக்கிறேன்..!! :-)
கவிதை நன்று...!! :-))


thanks for correcting Sri:-)

Naveen Kumar said...

எம்.ரிஷான் ஷெரீப் said...
கவிதை அருமை..
அனுபவங்கள் வார்த்தையாக்கப்படும்போது அதை ரசிப்பது சுகம் :)

தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே :)


thanQ nanba:-)

MSK / Saravana said...

//நீ
எங்கெல்லாம்
என்னைத் தேடுகிறாய்
என்பதை
ரசிப்பதற்காகவே
நான் தொலைந்து
போகலாம்//

F A N T A S T i C

Naveen Kumar said...

M.Saravana Kumar said...
//நீ
எங்கெல்லாம்
என்னைத் தேடுகிறாய்
என்பதை
ரசிப்பதற்காகவே
நான் தொலைந்து
போகலாம்//

F A N T A S T i C


நன்றி