Sunday, August 3, 2008

தேவதையின் கால்கள்...

நான் தெரிந்தே
காலினை மிதித்து

தொட்டு கும்பிடும்
வேளைகளிலெல்லாம்

கால்களை ஒழித்துக்கொள்கிறாய்
சேலைகளுக்குள்

இன்றுவரை
காணமுடியவில்லையடி

தேவதையே உன்
கால்களை..

3 comments:

ஜியா said...

Innumaa kaana mudiyala?? oru velai aaviyaa irukkumo?? ;)))

kavujai super.... :))

Naveen Kumar said...

ஜி said...
Innumaa kaana mudiyala?? oru velai aaviyaa irukkumo?? ;)))

kavujai super.... :))



நக்கலு:))

நன்றி ஜி!

கோவை விஜய் said...

பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய

விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார

விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.

உலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்


ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்

இறுதி வெற்றி நமதே


மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.

இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.


கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/